top of page

எல்லாம் கைகூடும்

​ உலகம் அமைதியும்  ஆனந்தமும் பெற வேண்டும்.

சித்தர்கள் உலகை ஆள வேண்டும்.

ஆரோக்கியமான  வாழ்க்கைக்கு சித்தர்கள் முறைப்படுத்திய  பல 

நல்ல மூலிகைகள்  நமது பாரத திரு நாட்டில்  காணப்படுகின்ற.

இவற்றை நமது அன்றாட வாழ்வில்  நாம்  பழக்கபடுத்திக்கொண்டால்

நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை பெறமுடியும்.

இலகுவாகவும் நாம்  தினசரி பயன் படுத்தும் வகையிலும் சிறு சிறு 

மூலிகை பொருள்களை  தயார் செய்து மிகவும் மலிவான விலையில் கொடுத்து வருகின்றோம்.

மேலும் இவற்றில் இருந்து பெறும் இலாபம் அனைத்தும்

வேலூர் மாவட்டம்  குருநாதபுரம் எனும் கிராமத்தில் அமைந்து கொண்டுள்ள 

ஸ்ரீ ஞானசாயி உலக சமாதான திருக்கோயில் திருப்பணிக்கு வழங்கப்பட்டும் வருகின்றது.

இந்த ப் பணிகள்யாவும் சேவை மனம் கொண்ட எங்களது யோகம் செய்த தவ யோகிகாளால் மட்டுமே தயார் செய்யப்பட்டு வருகின்றது.

ஸ்ரீ ஞான சாயி உலக சமாதான திருக்கோயில் திருப்பணிக்கு

எங்களது அர்பணிப்பு மனமே  இதற்கத் துணை.

உங்களது சிறு முதலீடு பலவகைகளில் உலகிற்கு  உதவ  உள்ளது.

தங்களை மனதார வரவேற்கின்றோம்.

வாருங்கள்  உலகிற்கு சேவை செய்வோம்.

​நன்றியுடன்...

வாழ்க  வையகம் .                                                                                 ​வாழ்க வளமுடன்.

When
16 Sept 2016, 5:00 pm – 18 Sept 2016, 8:00 pm
Where
Gurunathapuram,
Gurunathapuram, Tamil Nadu 628213, India

Join our mailing list

Never miss an update

jayasri
Managing Director
  • YouTube Social  Icon
  • Facebook Social Icon
  • Google+ Social Icon
  • Twitter Social Icon

©  sri gnana sai indusries. எல்லாம்  கைகூடும்.

bottom of page