top of page

 

எல்லாம் கைகூடும்

எமது நோக்கம்

  • உலக அமைதி வேண்டி தினசரி தியானம் செய்தல்.

  • உலகிற்கு சித்தர்கள் அருளிய செய்திகளை பரப்புதல்.

  • ​மூலிகை மற்றும் இயற்கை வளம் காத்தல் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துத்துதல்.

  • தெய்வீக மூலிகை மரங்களை வளர்த்தல் மற்றும் பேணுதல்.

  • அன்றாட வாழ்வில் பயன்படுத்தி நலம் காணத்தக்க மூலிகை பொருட்களை விநியோகம் செய்தல்.

  • மூலிகை பொருள்களை விற்பனை செய்தல் மூலமாக வேலை வாய்ப்புக்களை பெருக்குதல்.

  • உலக சமாதான சேவை செய்ய விருப்பம் கொள்ளும் அன்பர்களுக்கு  குருநாதபுரம் ஞானத் திருகோயில் மூலமாக உரிய தியானம் கற்றுக்கொடுத்தல்.          

      உலகிலே சாந்தி நிலவ வேண்டும் .

ஆத்ம சக்தி ஒங்க வேண்டும்.

      

  • YouTube Social  Icon
  • Facebook Social Icon
  • Google+ Social Icon
  • Twitter Social Icon

©  sri gnana sai indusries. எல்லாம்  கைகூடும்.

bottom of page