top of page


அருகு

அரச மரம்

சீந்தில்

அருகு
1/10
Sri Gnana Sai Industries.

எல்லாம் கைகூடும்
எமது நோக்கம்
-
உலக அமைதி வேண்டி தினசரி தியானம் செய்தல்.
-
உலகிற்கு சித்தர்கள் அருளிய செய்திகளை பரப்புதல்.
-
மூலிகை மற்றும் இயற்கை வளம் காத்தல் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துத்துதல்.
-
தெய்வீக மூலிகை மரங்களை வளர்த்தல் மற்றும் பேணுதல்.
-
அன்றாட வாழ்வில் பயன்படுத்தி நலம் காணத்தக்க மூலிகை பொருட்களை விநியோகம் செய்தல்.
-
மூலிகை பொருள்களை விற்பனை செய்தல் மூலமாக வேலை வாய்ப்புக்களை பெருக்குதல்.
-
உலக சமாதான சேவை செய்ய விருப்பம் கொள்ளும் அன்பர்களுக்கு குருநாதபுரம் ஞானத் திருகோயில் மூலமாக உரிய தியானம் கற்றுக்கொடுத்தல்.
உலகிலே சாந்தி நிலவ வேண்டும் .
ஆத்ம சக்தி ஒங்க வேண்டும்.






bottom of page